திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் கோயில் குளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் கோயில் குளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.